மதுபோதையில் பீர் பாட்டிலால் தயாரிப்பாளரை தாக்கியதாக தமிழ் நடிகை மீது போலீசில் புகார்!

Published by
மணிகண்டன்
  • நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் முக்கிய ஹீரோயினாக வலம் வருகிறார்.
  • இவர் தமிழிலும் பாக்ஸர், போடா முண்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நன்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் நிக்கிகல்ராணி. இவரது தங்கை  சஞ்சனா கல்ராணி தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் தமிழில் அருண் விஜய் நடித்து வரும் பாக்ஸர் திரைப்படத்திலும், விஜய் டிவி புகழ் ராமர் நடித்து வரும் போடா முண்டம் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் பிரபலங்கள் கலந்துகொண்ட இரவு நேர பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு  மதுபோதையில் ஒரு தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக சஞ்சனா மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில் சஞ்சனா தரப்பு இரவு நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது உண்மைதான். ஆனால், பீர் பாட்டிலால் தாக்கும் அளவிற்கு வாக்குவாதம் செல்லவில்லை. என விளக்கம் தரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago