தமிழ் சினிமாவில் நன்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் நிக்கிகல்ராணி. இவரது தங்கை சஞ்சனா கல்ராணி தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் தமிழில் அருண் விஜய் நடித்து வரும் பாக்ஸர் திரைப்படத்திலும், விஜய் டிவி புகழ் ராமர் நடித்து வரும் போடா முண்டம் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் பிரபலங்கள் கலந்துகொண்ட இரவு நேர பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் ஒரு தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக சஞ்சனா மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில் சஞ்சனா தரப்பு இரவு நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது உண்மைதான். ஆனால், பீர் பாட்டிலால் தாக்கும் அளவிற்கு வாக்குவாதம் செல்லவில்லை. என விளக்கம் தரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…