நாகசைதன்யாவின் முதல் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என்று கூறி அரங்கையே அதிரவைத்த சமந்தா !

Published by
Priya

நடிகை சமந்தா , நாக சைதன்யா ஜோடி தெலுங்கு சினிமாவில் உள்ள இளம் ஜோடிகள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “மஜிலி” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இதையடுத்து நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு நேர்காணலில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம் சில குதுர்க்கமான கேள்விகள் கேட்க பட்டது.

இந்நிலையில் நடிகை சமந்தா அதற்கு பிறகு நாக சைதன்யாவின் முதல் மனைவியுடன் படுக்கையை பகிந்து கொண்டதாக கூறி அரங்கை அதிர வைத்து விட்டார்.பின்பு அவர் நான் நாக சைதன்யாவின் முதல் மனைவி என்று  கூறியது அவருடைய தலையணையை தான் என்று கூறினார்.அதற்கு அவர் முத்தமிடுவார் அதுவும் அவருக்கு முத்தமிடும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நாக சைதன்யா பேசுகையில் ,அந்நிய நபர்களை விட மிக சிறந்த நண்பரை நான் திருமணம் செய்து கொண்டால்  வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றும் அவர் கூறியுளளார்.

மேலும் அவர் நானும் சமந்தாவும் சிறந்த நண்பர்கள் அவரை எனக்கு 8 வருடங்களாக நட்புறவில் இருந்தோம் இப்போது திருமணம் எனும் பந்தத்தில் இணைந்துள்ளோம் என்று அவர் கூறினார். எங்களுடைய வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Published by
Priya

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

13 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

36 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

57 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

59 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago