தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. அவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இருவரும் அவர்களது சினிமா துறையில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். தற்போதும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக சமந்தா வலம் வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் ரசிகர்களிடம் இணையத்தில் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது எப்போது குழந்தை பெற்றுகொள்ள போகிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு நடிகை சமந்தா 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலை 7 மணிக்கு நான் குழந்தை பெற்றுக் கொள்வேன். என அதிரடியாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…