தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. அவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இருவரும் அவர்களது சினிமா துறையில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். தற்போதும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக சமந்தா வலம் வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் ரசிகர்களிடம் இணையத்தில் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது எப்போது குழந்தை பெற்றுகொள்ள போகிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு நடிகை சமந்தா 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலை 7 மணிக்கு நான் குழந்தை பெற்றுக் கொள்வேன். என அதிரடியாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…