சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு பிரபல நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணமும் ஆகிவிட்டது.
திருமணத்துக்கு பிறகும் படங்களில் உற்சாகமாக நடித்து வருகிறார் சமந்தா. தனது இணைய தள பக்கங்களில் அன்மை புகைப்படங்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்க மாகக் கொண்டுள்ளவர்.
இந்த நிலையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது அதனை பத்து மில்லியன் குடும்பத்தின் நினைவாக 10 அற்புதமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளேன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…