மீண்டும் சல்மான்கானை வைத்து படம் இயக்க உள்ள பிரபுதேவா! போக்கிரி பார்ட்-2!?

Default Image

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்ததாக தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் வெளியான தபாங் 1&2 படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

தற்போது தபாங் 3ஆம் பாகத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சல்மான்கானை வைத்து ராதே எனும் திரைப்படத்தை எடுக்கவுள்ளார். இப்படம் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியிருந்த வாண்டட் (தமிழ் போக்கிரி) திரைப்படத்தின் அடுத்த பாகம் என கூறப்படுகிறது. இப்படம் அடுத்த வருட ரம்ஜானுக்கு வெளியாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்