இயக்குனர் பிரபுதேவா சல்மான்கானை வைத்து வாண்டட்,தபாங் 3, படத்தை இயக்கியுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக நடிகர் சல்மான்கான் வைத்து “ராதை”என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை திசா பதானி நடிக்குள்ளார் ஏற்க்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.இப்படத்தை சல்மான்கான் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இப்படத்திற்கான பூஜைகள் இன்று நடிப்பெற்று படத்தின் ஷூட்டிங் தொடங்கின. இப்படம் அடுத்த ஆண்டு பக்ரீத் பண்டிகை அன்று வெளியாகும் என கூறியுள்ளார்கள். இதோ அந்த புகைபடம் . . .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…