உப்புநீரால் வாய் கொப்பளிபதால் கொரோனா வைரஸின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு உப்புநீரால் வாய் கொப்பளிப்பதால் பொதுவாக சளி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களைக் குறைவதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் அஷர் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் பேராசிரியர் அஜீஸ் ஷேக் கூறுகையில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சந்தேகத்திற்குரியவர்களை கொண்டு சோதனை செய்து கொரோனா அறிகுறிகள் குறையுமா..? என ஆய்வு செய்ய உள்ளோம்.
இந்த சோதனை பாதிப்பு மற்றும் பரவலைக் குறைக்கும் என நம்புகிறோம். கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பாராசிட்டமால் மற்றும் இப்யூபுரூஃபன் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மோசமான நோயாளிகள், ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மற்றும் எபோலா எதிர்ப்பு மருந்து ரெமெடிசிவிர் ஆகிய இரண்டு ஆன்டிவைரல்கள் மருந்து அனுமதிக்கப்படுகிறது.
இது பொதுவாக இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு ELVIS( Edinburgh and Lothians Viral Intervention Study) என அழைக்கப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், உப்புநீரை கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் குணமடைந்தது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு ELVIS சோதனையின் முடிவுகள் படி குறைவான, கடுமையான இருமல் மற்றும் குறைவான சளி இருப்பவர்களுக்கு சராசரியாக இரண்டு நாட்களில் குணமடைவது தெரியவந்துள்ளது என கூறினார்.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…