குழந்தை வரம் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன்- காரியம்மன் ஆலயம்!

Published by
மணிகண்டன்
  • குழந்தை வரம் வேண்டி இந்த சன்னதியில் தொட்டில் கட்டி போட்டு வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும்.
  • அதே போல சரியாக பேச்சு வராதவர்கள் இந்த சன்னதியில் மணி கட்டி, மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் பேச்சு வரும் என்பதும் நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இந்நாளில் பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவது அதிகம். அப்படிப்பட்ட இந்த வெள்ளிக்கிழமையில் குழந்தை வரமும், பேச்சு வரமும் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன் – காரியம்மன் பற்றி காணாலாம்.

சேலம் மாவட்டம் கண்ணூர் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் கருவறையில் வலது புறத்தில் மாரியம்மன், இடது புறத்தில் காரியம்மன் என இரு அம்மன் காட்சியளிக்கின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்மன் சிலை முன்பு தொட்டில் கட்டி போட்டு, சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்துவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு மனதார வேண்டிக்கொண்டால் கண்டிப்பாக குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

அதே போல சரியாக பேச்சு வராதவர்கள் இந்த சன்னதி வந்து மணி கட்டி, மாவிளக்கு பூஜை செய்தால் கண்டிப்பாக பேச்சு வரம் கிட்டும் என்பதும் ஐதீகம்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago