வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இந்நாளில் பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவது அதிகம். அப்படிப்பட்ட இந்த வெள்ளிக்கிழமையில் குழந்தை வரமும், பேச்சு வரமும் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன் – காரியம்மன் பற்றி காணாலாம்.
சேலம் மாவட்டம் கண்ணூர் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் கருவறையில் வலது புறத்தில் மாரியம்மன், இடது புறத்தில் காரியம்மன் என இரு அம்மன் காட்சியளிக்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்மன் சிலை முன்பு தொட்டில் கட்டி போட்டு, சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்துவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு மனதார வேண்டிக்கொண்டால் கண்டிப்பாக குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
அதே போல சரியாக பேச்சு வராதவர்கள் இந்த சன்னதி வந்து மணி கட்டி, மாவிளக்கு பூஜை செய்தால் கண்டிப்பாக பேச்சு வரம் கிட்டும் என்பதும் ஐதீகம்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…