உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல், தங்களது வேலைகளை வழக்கம் போல பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தற்பொழுது நடிகரும் இயக்குநருமாகிய சமுத்திரகனி அவர்களை அழைத்து மீம்ஸ் போட்டு நக்கல் செய்து சிலர் சமூக வலைதளங்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய இயக்குனர் ரத்தினகுமார் இதுபோன்ற சமுத்திரகனியை கலாய் மீம்ஸ் போடுவதை விட்டுவிட்டு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுங்கள் என கூறியுள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…