பாகுபலியின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். சாஹோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லராக படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.
இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என முக்கிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 550 தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளது. இதற்கு முன்னர் பாகுபலி 2 படம் 525 தியேட்டர்களில் ரிலீசானது. வேற்றுமொழி திரைப்படத்திற்கான அதிக தியேட்டர்களின் எண்ணிக்கை இதுவாகும். தற்போது அந்த சாதனையை பிரபாஸின் சாஹோ திரைப்படம் முடறியடித்துள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…