ரஷ்யா: சொந்தமாக எடை இழப்பு வைத்திருக்கும் ரஷ்ய பெண் தனது வளர்ப்பு மகனைத் திருமணம் செய்து கர்ப்பமாக இருந்த நிலையில், குழந்தையை பெற்றெடுத்தார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. அண்மையில், 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 21 வயதாகிய அந்த பையனைக் கட்டிப்பிடித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து, திடீரென அந்த வாலிபரைத் மரினா திருமணம் செய்தார். இது மரினாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை அதிர்ச்சிடைய செய்தது. அடுத்தது, அவர்களுக்கு இரண்டாவது அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மற்றொரு தகவலையும் வெளியிட்டார். அதாவது, மரினா கர்ப்பமாகி இருப்பதையும்….தற்போது குழந்தை பிறந்து விட்டதையும் தெரிவித்தார்.
ஆனால், இதைவிட பெரும் அதிர்ச்சி என்னவென்றால் மரினா கடந்த 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன்தான் விலாடிமிர் ஷவ்ரின். அலெக்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்குப்பின் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் மரினா. தற்போது, திருமணம் செய்துகொண்டு குழந்தையை பெற்றெடுத்த இளைஞர் தனது வளர்ப்பு மகன் எனக் கூறினார். இதையும் பார்த்த இவரது பின்தொடர்பவர்கள் பேரதிர்ச்சி அடிந்தனர்.
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…