உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற ரஷ்ய ராணுவம் எச்சரித்துள்ளது.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா போரை தொடரும், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளது. அந்த வகையில், உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற ரஷ்ய ராணுவம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் விண்ணப்பம் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ரஷ்யா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…