ரஷ்யா தனது சோயுஸ் -2.1 பி கேரியர் ராக்கெட்டைஅந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் 3.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒன்வெப் நிறுவனத்திலிருந்து 36 செயற்கைக்கோள்களை சுமந்துக்கொண்டு ரஷ்யாவை சேர்ந்த சோயுஸ் -2.1 பி விண்கலம், அந்நாட்டு நேரப்படி மதியம் 3.26 மணிக்கு வோஸ்டோக்னி காஸ்மோட்ரோமில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த வோஸ்டோக்னி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஒன்வெப் செயற்கைக்கோள்களின் முதல் ஏவுதலும், இந்த விண்வெளி மையத்திலிருந்து முதல் வணிக ரீதியான ஏவுதலும் இதுவே ஆகும்.
பைக்கோனூர் விண்வெளி மையத்திலிருந்து அடுத்த ஆண்டு (2021-ல்) மேலும் ஒரு விண்களத்தை ஏவவுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி 34 செயற்கைக்கோள்களும் ஏவப்படும் எனவும், மார்ச் 21 அன்று அந்த 34 செயற்கைக்கோள்களும் சுற்றுப்பாதையில் உயர்த்தப்படவுள்ளதாகவும், அந்நிறுவனம் மொத்தமாக சுமார் 600 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…