ரஷ்யா தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக பீரங்கி, போர் விமானம், ஏவுகணை ஆயுதங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இயங்கி வருகிறது. தற்போது ரஷ்யாவில் தயாராகும் எஸ்-400 ஏவுகணையானது, இந்தியாவில் தயாரிக்க எண்ணி வருகிறது.
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் எஸ்-400 ஏவுகணையானது இந்தியாவில் தயாரிப்பதற்காக ரஷ்யா தற்போது முயற்சி செய்து வருகிறது. தற்போது அதற்கான வேளைகளில் ரஷ்யா தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்கு முன்னர் சுகோய் 30 போர் விமானங்களும், டி-90 ரக பீரங்கிகளும் இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…