இந்தியாவில் தயாராக உள்ள ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை!

Default Image

ரஷ்யா தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக பீரங்கி, போர் விமானம், ஏவுகணை ஆயுதங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இயங்கி வருகிறது. தற்போது ரஷ்யாவில் தயாராகும் எஸ்-400 ஏவுகணையானது, இந்தியாவில் தயாரிக்க எண்ணி வருகிறது.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் எஸ்-400 ஏவுகணையானது இந்தியாவில் தயாரிப்பதற்காக ரஷ்யா தற்போது முயற்சி செய்து வருகிறது. தற்போது அதற்கான வேளைகளில் ரஷ்யா தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்கு முன்னர் சுகோய் 30 போர் விமானங்களும், டி-90 ரக பீரங்கிகளும் இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்