ரஷ்யா மற்றும் உக்ரைனில் தொடர்ச்சியாக போர் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்ட தெற்கு உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் நாட்டின் மீது ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
எனவே, இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பேச்சுக்களைக் கூட தடுக்கும் வகையில் ரஷ்யா மீது வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு மேற்கு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…