இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கூறுகிறார்.
இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்தார்.
எபிவாகொரோனா என்ற தடுப்பூசி நோவஸிபிர்ஸ்கில் உள்ள வெக்டர் மாநில ஆராய்ச்சி மையத்தில் பதிவு செய்யப்பட்டதாக புடின் கூறினார். இந்நிலையில், ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதற்கான இரண்டாவது ரஷ்ய தடுப்பூசி வெக்டர் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி உருவாக்கியுள்ளது.
சுமாக்கோவ் மையத்தால் உருவாக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான மூன்றாவது ரஷ்ய தடுப்பூசியும் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் என்று புடின் கூறினார்.
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…