உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தால் மட்டும் போர் முடிந்து விடாது… துருக்கி கருத்து.!

Published by
மணிகண்டன்

ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது . – துருக்கி கருத்து. 

உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தான். இதில் பெரும் சேதமடைந்த நாடு என்றால் அது உக்ரைன் தான்.

இதனால்,  பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாயில்லை என் தனது அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி செல்கிறது ரஷ்யா.

இதில், கருத்து தெரிவித்துள்ளதுருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனின் உயர்மட்ட குழு உறுப்பினர் கூறுகையில், ‘ ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது .  ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை சில நாடுகள் விரும்ப வில்லை. அவர்கள் வெளியுலகில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். ‘ என கருத்தை தெரிவித்து உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

2 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

7 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

13 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

35 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

51 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago