உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தால் மட்டும் போர் முடிந்து விடாது… துருக்கி கருத்து.!

Default Image

ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது . – துருக்கி கருத்து. 

உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தான். இதில் பெரும் சேதமடைந்த நாடு என்றால் அது உக்ரைன் தான்.

இதனால்,  பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாயில்லை என் தனது அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி செல்கிறது ரஷ்யா.

இதில், கருத்து தெரிவித்துள்ளதுருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனின் உயர்மட்ட குழு உறுப்பினர் கூறுகையில், ‘ ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது .  ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை சில நாடுகள் விரும்ப வில்லை. அவர்கள் வெளியுலகில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். ‘ என கருத்தை தெரிவித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்