ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்! ரஷ்யாவால் உலக நாடுகளிடையே ஆயுதப்போட்டி……..

Default Image

ரஷ்ய அதிபர் புதின்  கூறியது,  ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள அதிநவீன ஏவுகணைகளால், உலக நாடுகளிடையே ஆயுதப்போட்டி வலுப்பெற்றுள்ளது. எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை, வரம்பற்ற தொலைவு செல்லும் ஏவுகணை என, நவீன ஆயுதங்களை ரஷ்யா அறிமுகப்படுத்தியது.

இதனால், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் ஆயுதப்போட்டி உருவாகி உள்ளது.  இதனிடையே, பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாக்கவே தவிர, மற்ற நாடுகளை அச்சுறுத்த ஆயுதங்களை குவிக்கவில்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்