சக்திமான் தொடர் முகேஷ் கண்ணா உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்தி – விளக்கமளித்த முகேஷ் கண்ணா!

Published by
Rebekal

பிரபலமான சக்திமான் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தான் ஆரோக்கியமுடன் உயிருடன் இருப்பதாக முகேஷ் கண்ணா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் என நாளுக்கு நாள் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், 90’ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவாக விளங்கிய சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் முகேஷ் கண்ணா. இவர் சக்திமான், மகாபாரதம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.

தற்பொழுது முகேஷ் கண்ணாவுக்கு தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து நடிகர் முகேஷ் கண்ணா விளக்கமளித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது, ரசிகர்களின் ஆசீர்வாதத்தால் நல்ல உடல் நலத்துடன் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் எனவும், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் முகேஷ் கண்ணா. மேலும், இது போன்ற வதந்திகள் பரப்பும் நபர்களை பிடித்து அடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

8 minutes ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

53 minutes ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

1 hour ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

1 hour ago

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

2 hours ago

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? – முதலமைச்சர் அசத்தல் ரீப்ளே!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…

2 hours ago