ரூ. 200யை கொரோனா தடுப்பு நிதியாக கூகுள் பேய் மூலம் அனுப்பினால், அவர்களில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு தன்னுடன் நடனமாடலாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையை அளித்து உதவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஸ்ரேயாவின் புதிய முயற்சி ஒன்று பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் நடிகை ஸ்ரேயா சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா நிதிக்காக முயற்சி செய்து வருகிறார். அதன்படி ரூ. 200யை கொரோனா தடுப்பு நிதியாக கூகுள் பேய் மூலம் அனுப்பினால், அவர்களில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு தன்னுடன் நடனமாடலாம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களான தினக்கூலி பணியாளர்களும், ஆதரவற்றவர்கள் என பலர் பசி பட்டினியால் திண்டாடி வருகின்றனர். அவருக்கு உதவும் வகையில் ரூ. 200யை கூகுள் பேய் மூலம் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து கீழ்க்கண்ட ஈமெயிலுக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.
அவ்வாறு அனுப்பியவர்களில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் ஸ்ரேயா நடனமாடுவதாகவும், யோகா போன்ற பல காரியங்களை செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் கூறிய தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானோர் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…