அமெரிக்காவில் தொழிலதிபர் தனது வளர்ப்பு நாயை கவனிப்பதற்காக 5 மில்லியன் டாலர்களை எழுதி வைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸீ நகரில் உள்ள மிகப் பெரிய தொழிலதிபர் பில் டோரிஸ் .திருமணமாகாத இவர் பார்டர் கோலி என்ற இனத்தை சேர்ந்த நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.8 வயதான அந்த லுலு என்ற நாய்குட்டியை பராமரிப்பதற்காக நாயின் உரிமையாளர் 5 மில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூபாய் 50கோடி) அறக்கட்டளை ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டு கடந்தாண்டு மரணமடைந்துள்ளார் .
இந்த நிலையில் தற்போது லுலுவை கவனிப்பதற்காக மார்த்தா பர்டன் அறக்கட்டளையிலிருந்து நியாமான தொகையை வாங்கியுள்ளார் .இது குறித்து ர்டன் கூறுகையில்,பில் டோரிஸ் லுலுவை நண்பரை போன்று மிகவும் நேசித்தார் என்று கூறி லுலுவுக்கு 5 மில்லியன் டாலர் செலவழிக்க முடியுமா என்று தனக்கு தெரியாது ,நான் செலவழிக்க முயற்சி செய்கிறேன் என்று சிரித்து கொண்டே பர்டன் கூறியுள்ளார்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…