முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த காதல் ஜோடிகள்!

Published by
Rebekal

முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த மைனா மற்றும் யோகேஸ்வரன்.

சின்னத்திரையில் நடித்து அதன் பின் வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்த நடிகை தான் மைனா நந்தினி. இவர் ஏற்கனவே கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அதன் பின் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் கார்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நந்தினி அவரது பல நாள் நண்பனாகிய யோகேஷ் என்பவரை கடந்த வருடம் இதே நாளில் திருமணம் செய்துகொண்டார், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக அழகியல் ஆண் குழந்தைக்குள் இவர்கள் பெற்றோராகினார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்நாளில் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Published by
Rebekal

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

10 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

12 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

12 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

14 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

15 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

16 hours ago