முதன்முறையாக தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த மைனா மற்றும் யோகேஸ்வரன்.
சின்னத்திரையில் நடித்து அதன் பின் வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்த நடிகை தான் மைனா நந்தினி. இவர் ஏற்கனவே கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அதன் பின் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் கார்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நந்தினி அவரது பல நாள் நண்பனாகிய யோகேஷ் என்பவரை கடந்த வருடம் இதே நாளில் திருமணம் செய்துகொண்டார், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக அழகியல் ஆண் குழந்தைக்குள் இவர்கள் பெற்றோராகினார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்நாளில் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…