ருமேனியா நாட்டில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ருமேனியாவின் கான்ஸ்டன்டா நகரில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
மேலும், 10 பேர் தீவிர சிகிச்சை மையத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் இருந்த மற்ற நோயாளிகளை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…