ருமேனியா: மருத்துவமனை தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!

Default Image

ருமேனியா நாட்டில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ருமேனியாவின் கான்ஸ்டன்டா நகரில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

மேலும், 10 பேர் தீவிர சிகிச்சை மையத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில்  தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் இருந்த மற்ற நோயாளிகளை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
rs bharathi dmk
Restaurant fire kills
Devendra Fadnavis Pahalgam Attack
Nitish Kumar vaibhav suryavanshi
Deputy CM Udhayanidhi stalin
Madurai Pvt Play school