மூன்றாவது கணவருடன் லிப்லாக் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் வனிதாவின் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடினர். பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் விளாசி வந்தனர். மகளின் முன்னிலையில் இவ்வாறு செய்வது தவறு என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னை விளாசியவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் படுக்கை அறையில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதனுடன் ரொமான்ஸ் தெரியாதவர்களுக்கு அதிக முத்தங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இதை போன்ற புகைப்படங்களை தயவு செய்து பகிராதீர்கள் என்றும், உங்களது மகள்களின் வாழ்க்கையை குறித்து நினைத்தாவது இது போன்ற புகைப்படங்களை ஷேர் செய்யாதீர்கள் என்றும், பலர் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…