தரையில் உருண்டு ஒரு வளையத்தில் உள்ள பந்தை மற்ற வளையத்தில் சேர்க்க வேண்டும் என்று இன்றைய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 1 வாரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேரடியாக இறுதி சுற்றுக்கு நாமினேஷன் இன்றி சொல்லக்கூடிய போட்டியாளர் இந்த டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிக மதிப்பெண் எடுக்க கூடிய போட்டியாளர் யார் என தினமும் குறிப்பிடப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று தரையில் உருண்டு பந்தை வளையத்துக்குள் இருந்து மற்றொரு வளையத்திற்குள் வைத்து அதன் பின் மீண்டும் அதே வளையத்திற்குள் பந்தை உருண்டு சென்று போடா வேண்டும் என டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் வெற்றி பெறுவது யார் என்று தெரியவில்லை, பொருத்திருந்து பார்க்கலாம். இதோ அந்த வீடியோ,
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…