கேஜிஎஃப் 2 திரைப்படமும் புஷ்பா திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் யாஷ் நடிப்பில் இய்குனார் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎஃப் 2. அதிரடி சண்டைக்காட்சி கதைகளுடன் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகமே மாபெரும் வெற்றியை படைத்தது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம். படத்தி டீசர் கூட யூடியூபில் 200 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த வருடம் ஜூலை 18 – ஆம் தேதி கேஜிஎஃப் 2 வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கேஜிஎஃப் 2 படக்குழு படத்தை இந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உலாவி வருகிறது. ஆனால், டிசம்பர் 25-ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படம் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதானால் இரண்டு திரைப்படங்களும் ஒரே தினத்தில் வெளியானால் எந்த திரைப்படம் அதிக வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில், நிலவி உள்ளது. விரைவில் கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…