கேஜிஎஃப் 2 திரைப்படமும் புஷ்பா திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் யாஷ் நடிப்பில் இய்குனார் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎஃப் 2. அதிரடி சண்டைக்காட்சி கதைகளுடன் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகமே மாபெரும் வெற்றியை படைத்தது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம். படத்தி டீசர் கூட யூடியூபில் 200 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த வருடம் ஜூலை 18 – ஆம் தேதி கேஜிஎஃப் 2 வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கேஜிஎஃப் 2 படக்குழு படத்தை இந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உலாவி வருகிறது. ஆனால், டிசம்பர் 25-ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படம் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதானால் இரண்டு திரைப்படங்களும் ஒரே தினத்தில் வெளியானால் எந்த திரைப்படம் அதிக வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில், நிலவி உள்ளது. விரைவில் கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…