முதல் மரியாதை:
ஒவ்வொரு முறையும் இந்தியா கேட்டில் இருந்து துவங்கும் நிகழ்வுகள் இம்முறை தேசிய போர் நினைவிடத்தில் இருந்து துவங்க உள்ளது. அங்கு அவ்வீரர்களுக்காக மலர் வளையம் வைத்து மோடி இந்நிகழ்வினை துவங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் இம்முறை முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, கப்பற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதௌரியா ஆகியோருடன் மோடி இந்த விழாவில் பங்கேற்கிறார். இதே நிகழ்வில் மத்திய ராணுவத்துறை அமைச்சர்.ராஜ்நாத் சிங் மற்றும் துணை ராணுவ அமைச்சர் ஸ்ரீபாத் நாய்க் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் கார்க் ஆகியோரும் உடன் இருப்பார்கள்.
அணிவகுப்பு மரியாதை:
மலர்வளையம் வைக்கும் நிகழ்வு முடிந்தவுடன் ராஜ்பாத்திற்கு சென்று குடியரசு தினவிழா அணிவகுப்பின் மரியாதையை ஏற்றுக் கொள்வார். 10 மணிக்கு துவங்கும் இந்நிகழ்வு 90 நிமிடங்கள் வரை நடைபெறும்.
அணிவகுக்கும் படைகள்:
பாரம்பரிய மாநில கலைநிகழ்ச்சிகள்:
சிறப்பு விருந்தினர்கள்:
ப்ரேசில் நாட்டின் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ இந்த ஆண்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு தினவிழாவில் பங்கேற்கிறார். மூன்றாவது முறையாக பிரேசில் நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…