மூன்று மாதங்களுக்குப் பிறகு உகான் நகரில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. இதனால், உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சீனாவில் கொரோனா முதலில் பரவியதாக கூறினாலும் தற்போது, அங்கு கொரோனா தாக்கம் குறைந்து சீனா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்றால் கடந்த ஜனவரி மாதம் உகான் நகரம் முழுவதும் முடக்கப்பட்டது. இதையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு உகான் நகரில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இங்கு பள்ளி வரும் மாணவர்களின் உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பின்ன பள்ளிகளில் அனுமதிக்கப் படுகின்றன. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…