ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அண்ணாத்த இந்த படத்தில் நடிகை நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஸ் சூரி, மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள், இந்த படத்தை சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார், இந்த படம் ஒரு கிராம கதையை கொண்டதாம், மேலும் படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் லாக்டவுன் சமயத்தில் இந்த அண்ணாத்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது, மேலும் தற்பொழுது கொரனோ வைரஸ் காரணமாக லாக்டவுன் நாட்கள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி முடிக்க நாட்கள் ஆகும் என்பதால் இந்த அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…