கேரளாவில் இடைவிடாது தொடர்ந்து அதிக மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகியவற்றுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இடுக்கி மாவட்டத்திற்கு வானிலை மையம் ஒரு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு ‘ரெட்’ அலர்ட் எச்சரிக்கை மிக அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை “மிக அதிக மழை” என்றும், அவசரநிலைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
அலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களுக்கும் நாளை ‘மஞ்சள்’ எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வழங்கியுள்ளது.
இந்த செய்தியின் மேலும் விரிவாக்கம் தொடரும்……..
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…