தமிழ் சினிமாவில் சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் “ஓ மை கடவுளே” திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் வாணி போஜன், அசோக் செல்வன் ரித்விகா சிங் மற்றும் கவுரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகி 20 நாள்களுக்கு மேல் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் வாணி போஜன் அசோக் செல்வனுக்கு தன்னுடைய நம்பரை கொடுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் வாணி போஜன் இப்படத்தில் பரிமாறும் எண்ணை 19 வருடங்களாக சென்னை எம்.கே.பி நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். கடந்த சில நாள்களாக தன்னுடைய எண்ணிற்கு 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அழைத்து ஆபாசமாக பேசுவதாக கூறி “ஓ மை கடவுளே” பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…