அதிபர் பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் – சஜித் பிரேமதாசா அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் அறிவிப்பு.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசு மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி, பொதுமக்கள் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரதமர் பதவி விலக மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது.

இதன்பின் போராட்ட களத்தில் வன்முறைகள் வெடித்தன. இதனால் இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன்பின்னரும் கொழும்புவில் போராட்டம், கலவரமாக மாறியது. போராட்ட களத்தில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியாக தகவல் வெளியாகியிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் தலைவர்கள் வீடுகளில் தீ வைக்கப்பட்டதாகவும், காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியாகவும் பரபரப்பாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இதுவரை அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள், முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரவ தொடங்கிய நிலையில், ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கண்டனம் தெரிவித்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகினால் இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்றும் இலங்கைக்கு மக்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாகவும், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி (Samagi Jana Balawegaya) தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா! 

அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு…

9 minutes ago

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…

1 hour ago

“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…

2 hours ago

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

11 hours ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

13 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

14 hours ago