சோயா பீன்ஸில் அடையா….! எப்படி செய்வது தெரியுமா?

Published by
Rebekal

சோயா பீன்ஸ் பெரும்பாலும் பலருக்கும் பிடித்த ஒன்று தான். இந்த சோயா பீன்ஸை வைத்து அடை செய்வது எப்படி என்பது தெரியுமா அல்லது இதற்கு முன்பு நீங்கள் சோயா பீன்ஸ் அடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் எப்படி சோயா பீன்ஸ் அடை செய்வது என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையானவை

  • இட்லி அரிசி
  • கடலைப் பருப்பு
  • துவரம் பருப்பு
  • சோயா பீன்ஸ்
  • பாசிப்பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • மஞ்சள்தூள்
  • தேங்காய் துருவல்
  • பெருங்காயத்தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கருவேப்பிலை

செய்முறை

ஊற வைக்க : முதலில் அரிசி, பருப்புகள் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை நன்றாக கழுவி, மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

அரைக்க : பின் ஊற வைத்துள்ளவற்றை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிகட்டி, அதனுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கலவை : அரைத்து வைத்துள்ள மாவுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும்.

அடை : தோசை கல்லை காய வைத்து அரைத்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய அடைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான சோயா பீன்ஸ் அடை தயார்.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

2 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

3 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

3 hours ago
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

4 hours ago
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

5 hours ago
பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago