இன்றைய (26.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
kavitha

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையாக செயலபடும் நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான  அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது.

ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காணும் நாள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும் விதமாக அமையும்.

மிதுனம் : இன்று பொறுமை இழக்கும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

கடகம் : இன்று பலன் களை கிடைக்க இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் தடைகள் அகலும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தை தவிர்த்து நேர்மறையான எண்ணங்கள் ஏற்படும்.

சிம்மம் : இன்று உங்களின் தேவை பூர்த்தியாகும்.வரன் கள் வாயிற்கதவை தட்டும்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

கன்னி : இன்று நீங்கள் சாதிப்பதற்கு ஏற்ற நாள். விரும்பியவை நிறைவேறும்.  தன்னம்பிக்கையும் துணிவும் அதிகரித்து காணப்படும்.

துலாம் : இன்று வாய்ப்புகள் தேடி வரும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும்

விருச்சிகம் : கோபத்தை குறைத்து கொண்டு செயல்படும் நாள் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு.மற்றவரிடம் ஒப்படைக்கும் காரியங்கள் உங்களிடமே வந்து சேரும்.விரயங்கள் உண்டு.

தனுசு : இறைவழிபாடு முலம் மனகசப்புகள் அகலும்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம்.பணத்தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்

மகரம் : இன்று நல்ல தகவல்கள் வந்து சேரும் நாள்.  நீண்ட நாள் கழித்து மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.பக்கத்தில் இருப்பவரிம் அளந்து பேசுவது நல்லது..

கும்பம் : யாரையும் நம்பாகமல் காரியங்களை தானே செய்து கொள்ள வேண்டிய நாள்.கோபத்தை தூண்டும் விதமாக யாரும் பேசுனாலும் பொறுமையே கடைபிடிக்க வேண்டும்.இறைவழிபாடு மனத்திற்கு மகிழ்ச்சியை தரும்.

மீனம் : உணர்ச்சிவசப்படாமல் செயல்பட வேண்டியநாள்.நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.விரயங்கள் உண்டு.திருமண பேச்சுக்கள் முடிவாகலாம்.உததியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

Recent Posts

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…

2 minutes ago

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழக்கு தள்ளுபடி.!

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…

35 minutes ago

கதை சொன்ன மனோஜ்..கேட்டுவிட்டு கெட்டவார்தையில் திட்டிய தயாரிப்பாளர்…? நடிகர் சொன்ன உண்மை!

சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…

1 hour ago

“ரொம்ப முயற்சி செய்தான்.. ஆனால் இறைவன் பறிச்சிட்டான்” வருத்தத்தோடு கூறிய ⁠எம்.எஸ்.பாஸ்கர்.!

 சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…

1 hour ago

‘அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…

2 hours ago

“அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…

2 hours ago