இன்றைய (30.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!

Published by
kavitha

இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்வோம்

மேஷம்:  வீண்கவலைகள் நீங்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும்.சண்டைகள் சுமூக முடிவிற்கு வரும்.குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும்

ரிஷபம்: எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மிக பணியில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம் : பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களூக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம்: மனதில் நிலவி வந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு அதிகரித்து காணப்படும். வாழ்க்கை துணை மீது பாசம் அதிகரிக்கும்.

சிம்மம் : எதிர் காலம் கருதி  எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கு வித்திடும்.  மன குழப்பம் நீங்கும்.குடும்பத்தினருடன் பொன்னான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.

கன்னி :  கவனத்தோடு செயல்படுவீர்கள்.  நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்து வந்த  காரியங்கள் தற்போது நடக்கும். தொழிலில்  எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.மனமகிழ்ச்சி ஏற்படும்.

துலாம் :  அரசியல்,உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது, வவு திருப்தி தரும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

விருச்சகம்: குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.மனகலங்கள் அகன்று நம்பிக்கை பிறக்கும்.வீட்டில் சந்தோஷம் குடிக்கொள்ளும். வீண்கவலைகள் அகலும்.

தனுசு : பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டவாறே நடக்கும். மற்றவர் மத்தியில் மரியாதைக் கூடும்.  எதிர்ப்புகள் விலகும். 

மகரம்: சமர்த்திய பேச்சால் சாதிக்கும் நாள் .வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்.எடுத்த செயலை குறித்த நேரத்தில் முடித்து காட்டுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட நடக்கும்.எதிர்பார்த்த இடத்திருந்து உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளின் பராட்டைப்பெறுவீர்கள்.

மீனம் :திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து பாராட்டைப் பெறுவீர்கள்.. குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கும். 

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago