இன்றைய (29.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!

Published by
kavitha
மேஷம்: யோசித்துச் செயல்பட்டு காரிங்களில் வெற்றி பெறுவீர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பயணங்களை மாற்றியமைப்பது நல்லது.
ரிஷபம்: நண்பர்கள் தக்கசமயத்தில் உதவும் நாள். பணத் தேவை பூர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாலைநேரம் மனக்குழப்பம் அகல இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: காரியங்களில் நம்பிக்கை அதிகரிக்கும்நாள். குடும்பப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபார எதிர்பார்த்த லாபம் உண்டு.
கடகம்: எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.மனத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் அகலும்.தெளிவு பிறக்கும்.வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்மம்: வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகு. உத்யோகத்தில் பணி சற்று அதிகரிக்கலாம்.பிரச்சினைள் அகலும்.  தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கன்னி:  வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் நிலவிவந்த சண்டை, சச்சரவுகள் அகலும்.பணவரவு திருப்தி தரும்.பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம்:  வைராக்கியத்தோடு  செயல்படுவீர்கள்.கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். இறைவழிபாட்டினை மேற்கொள்வீர்கள்.எதையும் யோசித்து செய்வீர்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதி தற்சமயத்தில் உதவும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வீட்டுக்கொடுத்து காரியங்களை சாதிப்பீகள் 

தனுசு:   திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகிடைக்கும்.பேச்சில் கவனம் தேவை .பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.

மகரம்:வரவு இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள்  அகலும்.

கும்பம்:  மனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்: முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள்.  வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் அகலும்.

Recent Posts

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

2 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

3 hours ago

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

7 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

8 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

9 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

10 hours ago