துலாம்: வைராக்கியத்தோடு செயல்படுவீர்கள்.கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். இறைவழிபாட்டினை மேற்கொள்வீர்கள்.எதையும் யோசித்து செய்வீர்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதி தற்சமயத்தில் உதவும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வீட்டுக்கொடுத்து காரியங்களை சாதிப்பீகள்
தனுசு: திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகிடைக்கும்.பேச்சில் கவனம் தேவை .பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.
மகரம்:வரவு இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள் அகலும்.
கும்பம்: மனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்: முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள். வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் அகலும்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…