இன்றைய (29.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!

Published by
kavitha
மேஷம்: யோசித்துச் செயல்பட்டு காரிங்களில் வெற்றி பெறுவீர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பயணங்களை மாற்றியமைப்பது நல்லது.
ரிஷபம்: நண்பர்கள் தக்கசமயத்தில் உதவும் நாள். பணத் தேவை பூர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாலைநேரம் மனக்குழப்பம் அகல இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: காரியங்களில் நம்பிக்கை அதிகரிக்கும்நாள். குடும்பப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபார எதிர்பார்த்த லாபம் உண்டு.
கடகம்: எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.மனத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் அகலும்.தெளிவு பிறக்கும்.வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்மம்: வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகு. உத்யோகத்தில் பணி சற்று அதிகரிக்கலாம்.பிரச்சினைள் அகலும்.  தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கன்னி:  வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் நிலவிவந்த சண்டை, சச்சரவுகள் அகலும்.பணவரவு திருப்தி தரும்.பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம்:  வைராக்கியத்தோடு  செயல்படுவீர்கள்.கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். இறைவழிபாட்டினை மேற்கொள்வீர்கள்.எதையும் யோசித்து செய்வீர்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதி தற்சமயத்தில் உதவும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வீட்டுக்கொடுத்து காரியங்களை சாதிப்பீகள் 

தனுசு:   திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகிடைக்கும்.பேச்சில் கவனம் தேவை .பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.

மகரம்:வரவு இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள்  அகலும்.

கும்பம்:  மனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்: முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள்.  வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் அகலும்.

Recent Posts

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

43 minutes ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

9 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

9 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

11 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

12 hours ago