இன்றைய(24.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: திறமை  பளிச்சிடுட்டு மின்னும் நாள். மன நிம்மதியை கிடைக்கும். தொழிலில் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால்  செயலில் வெற்றிக்கு கிடைக்கும்
.
ரிஷபம்: கொள்கை பிடிப்போடு செயல்பட்டும் பாராட்டை பெறுவீர்கள். பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயரரும். புது முயற்சி கைகூடும்.
மிதுனம்: பெற்றோர் மீது பிரியம் கூடும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். வாகனத்தைப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். புத்திசாலித் தனமான செயல்களால்  புகழ் பெறுவீர்கள்.
கடகம்: பணப் பற்றாக்குறை அகலும் நாள். பஞ்சாயத்துக்கள் தீர்வு பெறும். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்: அனுசரித்துச் சென்று காரியங்களை சாதித்துவிடுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகி ஆனந்தப்படுத்தும். தொலை தூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்   
கன்னி:  எப்படி நடக்குமோ என நினைத்த காரியம் எல்லாம் நல்ல விதமாக நடக்கும். கொடுக்கல்,வாங்கல்கள் ஒழுங்காகும், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் ரகசியங் களை வெளியில் சொல்லாதிருப்பது நன்மை பயக்கும்.

துலாம்:  பக்குவமாகப் பேசி காரியத்தை சாதித்து அனைவரின் பாராட்டுக்களைப் பெறும் நாள். உற்றார், உறவினர்கள் சிலர் உதவி கேட்பார்கள்,உத்யோகம் சம்பந்தமாக ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். மேற்கொள்ளூம் பயணங்களால் பலன்கிடைக்கும்.     

விருச்சிகம்: யோகமான நாள். தொலைபேசி தகவல் மகிழ்ச்சியை தரும். . தொழிலில் முன்னேற்றத்திற்குமுக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். அயல்நாட்டு முயற்சியானது கைகூடும்.   

தனுசு:  மனதிற்கு இனிய சம்பவங்கள் எல்லாம் இன்று  நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் ஏற்படும். வீடுகட்டும் பணி மும்முரமாக நடக்கும். 

மகரம்: உணர்ச்சி வசப்பட்டு பேசி பகையை வளர்காமல் செயல்படுவீர்கள். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியம் சீராகும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு புண்ணியத்தை பெருவீர்கள்.      

கும்பம்:  குடும்பத்தினரிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பின்னர் வருத்தமடைவீர்கள். கோபத்தை குறைக்க பிடித்த திருநாமத்தை உச்சரியுங்கள்.உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 

மீனம்: பிரிந்து சென்றவர்கள் எல்லாம் பிரியமுடன் வந்து இணையும் நாள். எதிரிகள் உதிரியாகி விலகுவர். வாழ்க்கைத்துணையின் வழியே மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். நீண்ட நாள் எண்ணம் தற்போது நிறைவேறும்.

Published by
kavitha

Recent Posts

“தவெகவும் விசிகவும் ஒரே கொள்கைகளை தான் பேசுகிறது!” திருமாவளவன் பேட்டி!

“தவெகவும் விசிகவும் ஒரே கொள்கைகளை தான் பேசுகிறது!” திருமாவளவன் பேட்டி!

சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…

19 minutes ago

நான்காவது டி20 யில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா தொடரை கைப்பற்றியது !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…

8 hours ago

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா – விசிக தலைவர் திருமா ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…

10 hours ago

பாண்டியா – சிவம் துபே ருத்ர தாண்டவம்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி! 182 ரன்கள் இலக்கு!

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…

11 hours ago

தடுமாறும் இந்திய அணி வீரர்கள்.., 4வது டி20யில் மளமளவென சரியும் விக்கெட்டுகள்!

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…

11 hours ago

களத்திற்கு செல்ல தயங்க கூடாது! தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்!

சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…

12 hours ago