இன்றைய(17.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

இன்று (17.03.2020) செவ்வாய்கிழமை விகாரி வருடம், பங்குனி4-ம் தேதி நல்ல நேரம் காலை7.30 – 8.30   மாலை 5.30 – 6.30 ராகு காலம் 3.00 -4.30 எம கண்டம்9.00 – 10.00குளிகை 12.00 – 1.30 திதி நவமி நட்சத்திரம் மூலம் சந்திராஷ்டமம் ரோகினி யோகம்: அமிர்த யோகம் சூலம்:வடக்கு  பரிகாரம்: பால் விசேஷம்: சுவாமிமாலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.புதிய முயற்சி கைக்கூடும்.திட்டக்காரியங்களில் வெற்றிக்கிடைக்கும்.
ரிஷபம்: அனுசரித்து சென்று அனைவரையும் அரவனைத்து மகிழ்வீர்கள்.கணவன்-மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து அன்பு அதிகரிக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிதுனம்: எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்.கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும்.தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
கடகம்: காரியத்தில் கண்ணாக செயல்பட்டு முடித்து பாராட்டை பெறுவீர்கள்.புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.மனதிற்கு இனிய சம்பவம் ஒன்று மாலை நேரத்தில் நடைபெறும்.
சிம்மம்: சுறுசுறுப்போடு செயல்பட்டு செயல்களை முடித்து  பம்பரமாக சுழன்று  கொண்டே இருப்பீர்கள்.தொழிலை விரிவுப் படுத்துவீர்கள். பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.பணவரவு திருப்தி தரும்.
கன்னி:  தெளிவு பிறக்கும் நாள்.உடன் இருப்பவர்களின் உண்மை நிலையை கண்டறிந்து கொள்வீர்கள்.தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.உடன் பிறப்புகள் தக்க சமயத்தில் உதவுவர்.

துலாம்: பேச்சை குறைத்து காரியத்தில் கருத்தோடு செயல்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.பணவரவு திருப்தி தரும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அகலும்

விருச்சிகம்: அன்றாட பணிகளில் இருந்து வந்த தோய்வு அகலும்.தடைபட்ட காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும்.பணவரவு திருப்தி தரும்.கடன்கள் அடைபடும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

தனுசு:  இறைவழிபாட்டால் இன்பங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.தடைப்பட்டு வந்த காரியங்கள் தற்போது நடைபெற்று முடியும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம்: பேச்சால் அனைவரையும் இழுத்து விடுவீர்கள்.எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைத்து மகிழ்வீர்கள்.மனதிற்கு இனிய சம்பவத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பிடித்த ஒன்றிற்காக கடைசி வரை நின்று அதை சாதிப்பீர்கள்

கும்பம்:  மனக்குழப்பம் அகலும்.மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.பேச்சை குறைத்து செயலில் இறங்குவீர்கள்.கவனசிதறல் அதிகரிக்கும்.இறைவழிபாட்டால் மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

மீனம்: பரபரப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டை பெற்று மகிழ்வீர்கள்.பணிச்சுமை குறையும்.மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டவாறே முடிப்பீர்கள்.

Published by
kavitha

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

16 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

18 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

50 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago