பஞ்சாங்கம்
இன்று (16.03.2020) திங்கள்கிழமை விகாரி வருடம், பங்குனி3-ம் தேதி நல்ல நேரம் காலை 6.30 – 7.30 மாலை 4.30 – 5.30 ராகு காலம் 7.30 -9.00 எம கண்டம்10.30 – 12.00குளிகை 1.30 – 3.00 திதி அஸ்டமி நட்சத்திரம் கேட்டை சந்திராஷ்டமம் பரணி யோகம்: சித்த யோகம் சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர் விசேஷம்: உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீஸ்ரீனீவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கு.
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: வைராக்கியத்தோடு செயல்படுவீர்கள்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் வாயிலாக வந்து சேரும்.
விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் வாயிற்கதவை தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதியை வங்கிகளில் சேர்க்கும் எண்ணமானது உருவாகும். மேற்கொள்ளுக் பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
தனுசு: மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் எல்லாம் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.
மகரம்:வரவானது இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள் ஏற்பட்டு அகலும்.
கும்பம்: கடந்த சில நாட்களாகவே வாட்டிவந்த மனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்: முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள். கடந்த 2 நாட்களாக வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி…