இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும்.பிரச்சினைகள் அகலும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. ஊர்மாற்றம்,இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம்: குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவீடுவீர்கள்.நெகிழ்ச்சியான தருணங்களை சந்திப்பீர்கள் மற்றவர்களை பற்றி அறிந்து கொள்வீர்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். வரவு திருப்தி தரும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.
தனுசு: ஆலய வழிபாட்டால் அமைதி குடிக்கொள்ளும் புதிய செய்லகளை செய்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலையை உயரும்.
மகரம்: திட்டமிட்ட காரியத்தை கச்சிதமாக முடித்து பாராட்டை பெறுவீர்கள்.இலக்கை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.விடமுயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போகலாம்.
கும்பம்: மனம் அனைத்தும் இருந்தும் திருப்தி இல்லாது போன்ற இருக்கும்.ஆலய வழிபாடு சற்று நிம்மதி தரும்.குழப்பம் தீர குகனை நினைத்து வழிபட வேண்டும் காலை நேரத்தில் கலகலப்பாக இருப்பீர்கள்.மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும்.பேச்சை சுறுக்கி செயலில் இறங்குவீர்கள்.
மீனம்: மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். பயணகள் மேற்கொள்வீர்கள்.இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…