பஞ்சாங்கம்
இன்று (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடம், மாசி 25-ம் தேதி நல்ல நேரம் காலை7.30 – 8.30 மாலை 3.00 – 4.00 ராகு காலம் 4.30 -6.00 எம கண்டம்12.00 – 1.30குளிகை 3.00 – 4.30 திதி சதுர்த்தசி நட்சத்திரம் மகம் சந்திராஷ்டமம் உத்திராடம் யோகம்: சித்த யோகம் சூலம்:மேற்கு பரிகாரம்: வெல்லம் விசேஷம்: மாசிமகம்,ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்,காரமடை அரங்கநாத ரதோற்சவம்
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் அகலும். புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.விலையுயர்ந்த பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். ஊர்மாற்றம்,இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம்: மாலைநேரத்தில் குடும்பத்துடன் குதூகலப் பயணம் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.வரவு திருப்தி தரும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். அண்டை வீட்டாருடன் இருந்த பகை மாறும்.
தனுசு: எதிரிகள் உதிரியாகி விலகி செல்லும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். வாகன புதிய நண்பர்களின் அறிமுகம் பொருளாதார நிலையை உயர்த்தும்.
மகரம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விரயங்களைத் தவிர்க்க விழிப்பு ணர்ச்சி தேவை. பாசம் காட்டிய உறவினர் கள் கூட பகைமை பாராட்டலாம்.
கும்பம்: நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். நேற்றைய பிரச்சினைகள் எல்லாம் இன்று நல்ல முடிவிற்கு வரும் . இடமாற்றம், ஊர்மாற்றம் எல்லாம் எதிர்பார்த்தபடியே அமையும்.
மீனம்: தடைகள் அகன்று செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறும் மாற்றுக் கருத்துடையோர்களின் மனம் மாறும். தொழில் போட்டிகள் அகலும்.
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…