இன்றைய(05.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

வியாழகிழமை( 05.03.2020) விகாரி வருடம், மாசி 22ம் தேதி இன்று நல்ல நேரம் காலை 10.30 – 11.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 1.30 – 3.00 எம கண்டம் 6.00 – 7.30குளிகை 9.00 – 10.30 திதி:தசமி நட்சத்திரம் : திருவாதிரை சந்திராஷ்டமம் :கேட்டை

யோகம்:  சித்த யோகம், சூலம்: தெற்கு,பரிகாரம்: தைலம், இன்றைய விசேஷம்: ஸ்மார்த்த ஏகாதசி. காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்ஸசம்,முகூர்த்ததினம்.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
மேஷம்: நண்பர்கள் வழியாக நல்ல தகவல் கிடைக்கும் நாள். பண நெருக்கடி அகலும். ஊக்கத்தோடு செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்: முன்னேற்றம் காணும் நாள். காசு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நீண்ட நாளைய ஆசையொன்று இன்று நிறைவேறும்.
மிதுனம்: பேச்சால் மற்றவர்களை கிரங்கடித்து விடுவீர்கள் .குடும்பத் தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.மனமகிழ்ச்சி காணும்.
கடகம்: இடமாற்றம் குறித்த இனிய தகவல் வந்து சேரும்.இல்லத்திற்கு விருந்தினர் வருகை ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித் தகவல் வழிகாட்டும்.
சிம்மம்:  ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.  இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்யோகத்தில் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் வந்துசேர வாய்ப்புள்ளது.
கன்னி: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனதிற்கு இனியவர்களை சந்தித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டவாறு செயல்படுத்தி காட்டுவீர்கள்.

துலாம்: சொல்லும் சொல் வெல்லும் சொல்லாக மாறுகின்ற நாள். நெருங்கியவர்களோடு நீடித்துவந்த பிரச்சினை அகலும். தெளிவு பிறக்கும்.புதிய முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.

விருச்சிகம்: ஆசைகள் நிறைவேறும் நாள். ஆலய வழிபாடு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வீர்கள்.வரன்கள் நழுவி செல்லும்.

தனுசு: மற்றவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. லை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: தன்னம்பிக்கையானது அதிகரிக்கும் நாள். ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் தானாக விலகும். மனத்திற்கு பிடித்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.

கும்பம்: கனவுகள்  எல்லாம் நிஜமாகும் நாள். தொட்ட காரியம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகி செல்வர். சொத்துக்களில் நிலவிய வில்லங்கங்கள் அகலும். திருமணப் பேச்சுக் கள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தமடைவீர்கள்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைத்து மகிழும் நாள்.  தாய்வழி தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி குறித்து ஆர்வம் காட்டுவீர்கள்.வரன்கள் வாயில் கதவைத்தட்டும்.மனத்திற்கு இனியவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு! 

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

18 minutes ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

51 minutes ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

1 hour ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

1 hour ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

2 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

3 hours ago