மேஷம் : நல்லதே நினையுங்கள் நல்லது நடக்கும். உங்கள் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
ரிஷபம் := உங்கள் செயலில் திடமாக செயல்படுங்கள். அது உங்கள் மனதை திருப்திகரமாக மாற்றிவிடும்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம். அன்சாரித்து நடந்துகொள்ள வேன்டும்.
கடகம் : இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் நற்பயன் கிடைக்கும். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள்.
சிம்மம் : இன்றைய நாள் பெருமை படக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சிகள் மூலம் வெற்றிகள் உங்கள் வசமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கன்னி : கவலையுடன் இருக்கும் நாள். ஆன்மீகத்தை நாடுங்கள் மனம் நிம்மதி அடையும்.
துலாம் : இன்று சுமாரான நாள். அதிர்ஷ்டத்தை நம்புவதை விட உங்கள் முயற்சியில் நம்பிக்கை வைக்க வேண்டிய நாள். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.
விருச்சிகம் : உங்கள் லட்சியங்களை அடைய இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். வாழ்வில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவிற்கு தெளிவு இருக்கும்.
தனுசு : இன்று சிறப்பான நாளாக அமையும். நல்ல முடிவுகள் கிடைக்கும் நாள். உணக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆர்வமாக இருப்பீர்கள்.
மகரம் : வாழ்கை என்றால் என்ன என்று இன்று உங்களுக்கு தெரியும் நாள். வாழ்வை பற்றிய கவலை இருக்கும். கடவுளை வணங்குங்கள் மனம் நிம்மதி அடையும்.
கும்பம் : விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். யதார்த்தமாக செயல்களை செய்தால் போதும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
மீனம் : உங்கள் செயலில் இன்று வேகமும் ஆர்வமும் இருக்கும். உங்கள் பயன்படும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…