நைஜீரியாவில் நாட்டில் உள்ள மலைக்காட்டு பகுதியில் சிக்கிய அரியவகை கொரில்லாக்கள் தனது குழந்தைகளை தூக்கி செல்லும் வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
குரங்குகளில் மனிதனை போல் செயல்படும் குரங்கு வகையில் கொரில்லா குரங்கு ஒரு வகை, இந்த கொரில்லா குரங்கு அளித்து கொண்டே தான் வருகிறது, மேலும் இவ்வாறு அழிந்து வரும் நிலையில் நைஜீரியா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பிரதேசத்தில் சுமார் 300 கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WCS) தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மலைகளில் இந்த கொரில்லாக்கள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து வருகிறது, மேலும் கடந்த காலங்களில் மிகக் குறைவான கொரில்லாக்கள் மட்டுமே இருந்தன” என்று பேராசிரியர் ஓட்ஸ் கூறினார்.
நைஜீரியாவின் கடந்த 2012 ஆம் ஆண்டில் சுமார் 50 கேமராக்கள் அமைக்கப்பட்டன, மேலும் எம்பே மலைகள் சமூக வனப்பகுதி, அஃபி மலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் கேமரூனின் காக்வேன் கொரில்லா சரணாலயம் ஆகியவற்றில் பல கொரில்லா படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.ஆனால் கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் கேமராவில் ஒன்றாகப் பிடிக்கப்படுவது மிகவும் கடினம், எந்தப் படங்களும் பல குழந்தைகளைப் பிடிக்கவில்லை. என்றும் கூறியுள்ளார்.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…