தற்காலிக இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த போராட்டக்காரர்களை ராணுவத்தின் உதவியுடன் அடக்கும் உத்தரவை இலங்கை ராணுவம் ஏற்க முறுத்துவிட்டது.
இலங்கையில் கடும் பொருளாதார சரிவு காரணமாக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீதிவீதியாக போராடி, அரசு அலுவலகங்களை கைப்பற்றும் நிலைக்கு வந்துவிட்டனர்.
ஏற்கனவே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பிச்சென்று, மாலத்தீவில் இருக்கிறார். அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறாரா செல்ல உள்ளார் என தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது.
இதனை தொடர்ந்து தான், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் , ராணுவத்தின் உதவியுடன், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்தாராம்.
ஆனால், போராட்டக்காரர்களை ராணுவத்தின் உதவியுடன் அடக்கும் உத்தரவை இலங்கை ராணுவம் ஏற்க முறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…