கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர், ரம்யா பாண்டியன். இவர் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான, “ஜோக்கர்” என்ற படம் மூலம் அறிமுகமாகினார். இதன்பின் நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண் தேவதை” என்ற படத்திலும் நடித்துள்ளார்.
ரம்யா பாண்டியனின் பெயரில் ட்விட்டரில் அதிக போலிக் கணக்குகள் உள்ளது. மேலும், அவர் பெயரில் உள்ள போலிக் கணக்கில் மோசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அந்த அக்கவுண்டை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர்.
இதனை பற்றி பற்றி அவரிடம் கேட்டபோது, அது நான் இல்லை எனவும், எனது பெயரில் யாரோ போலி கணக்கை வைத்து ஆபாசமான புகைப்படத்தை வெளிடுகிறார்கள். இந்த புகைப்படத்தில் இருப்பதும் நான் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இது குறித்து ரம்யா பெயரில் உள்ள கணக்குகளுக்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பு இல்லை என்றும் தன் பெயரை பயன்படுத்தி தவறான புகைப்படங்களை வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…