ராவணன் ஒரு மிகப்பெரிய மன்னன். உலகில் முதலாக விண்ணில் பறந்த நபர் ராவணன்தான் எனவும், இலங்கை சிவில் ஏவியேஷன் (விமானபடை) ஆணையர் முன்னாள் துணை தலைவர் சஷி தனதுங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்னன் ராவணன், ராமனின் மனைவி சீதையை இலங்கைக்கு கடத்தி சென்றார் என்பது புராண கால வரலாறு. இதனை மறுக்கும் இலங்கை அரசு அதிகாரி, மன்னன் ராவணன் தான் விண்ணில் பரந்த முதல் நபர் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இது குறித்து சிவில் ஏவியேஷன் (விமானபடை) ஆணையர் முன்னாள் துணை தலைவர் சஷி தனதுங்கே பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், இலங்கை மன்னன் ராவணன் ஒரு மேதை. அவர் தான் விண்ணில் பறந்த முதல் நபர். இது கட்டுக்கதையல்ல. உண்மை சம்பவம். விரைவில் இதனை அரசு சார்பில் இதனை நிரூபிப்போம்.’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீதையை ராவணன் கடத்தினார் என்பதை மறுத்துபேசினார். மேலும், அந்த கதை இந்திய பாதிப்பு எனவும், ராவணன் மிகப்பெரிய மன்னன் எனவும் குறிப்பிட்டார். இலங்கை மன்னன் ராவணன் பெயரில் ஒரு செயற்கைக்கோளை இலங்கை அரசு விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…